முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

தென்பகுதி கடலில் கடற்படையினரின் அதிரடி நடவடிக்கை

இலங்கையின் தென் கடலில் இன்று (17) காலை கடற்படையினரால் கைப்பற்றப்பட்ட படகில் 53 கிலோகிராம் ஹெராயினை ஏற்றிச் சென்றதாக இலங்கை கடற்படை ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

இலங்கைக்கு இழுவைப் படகு ஒன்றில் போதை பொருள்கள் கடத்தப்படுவதாக இலங்கைக் கடற்படைக்கு நேற்று இரவு கிடைத்த தகலுக்கு அமைய தென்பகுதி கடலில் கடற்படை கப்பல் ஒன்று கண்காணிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டது.

சோதனை நடவடிக்கை

அந்த சந்தர்ப்பத்தில் பொதிகளுடன் பயணித்த படகை மடக்கி சோதனையிட்டதில் அங்கு போதை பொருள் இருப்பதாக சந்தேகத்தில் படகில் வந்த ஐந்த பேருடன் படகை கடற்படை கைப்பற்றியது.

தென்பகுதி கடலில் கடற்படையினரின் அதிரடி நடவடிக்கை | 53 Kilos Of Heroin Found On Boat Seized

இந்த சோதனை நடவடிக்கை சர்வதேச கடற் பகுதியில் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இழுவைப் படகு, அதன் பணியாளர்கள் மற்றும் போதைப்பொருள் பொதிகள் காலி துறைமுகத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளதாக கடற்படை தெரிவித்துள்ளது.   

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.