முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

சங்குப்பிட்டி பாலத்திற்கருகில் கொலை செய்யப்பட்ட பெண்! பிரதான சந்தேக நபர் கைது..

சங்குப்பிட்டி பாலத்திற்கருகில் பெண் கொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபரை கிளிநொச்சி மாவட்ட குற்ற விசாரணை
பிரிவினர் கைது செய்துள்ளனர்.

 சங்குப்பிட்டி பாலத்திற்கு அருகாமையில் கடந்த ஒக்டோபர் 12ஆம் திகதி பெண்ணின் சடலம் கரையொதுங்கியது.

மேலதிக விசாரணை

18 முதல் 22 வயதிற்குட்பட்ட பெண்ணின் சடலமே இவ்வாறு கரையொதுங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

சங்குப்பிட்டி பாலத்திற்கருகில் கொலை செய்யப்பட்ட பெண்! பிரதான சந்தேக நபர் கைது.. | Kilinochchi Woman Murder Suspect Held

இந்நிலையில் மேலதிக விசாரணைகள் பொலிஸார் மேற்கொண்டு வந்தனர்.

இதனடிப்படையில் நேற்றுமுன்தினம்(3) யாழ்ப்பாணத்தில் வைத்து குறித்த நபரை கைது செய்துள்ளனர்.

இதன்போது, அவர் கொலைக்கு
பயன்படுத்திய காரையும் மீட்டுள்ளனர்.

யாழ்ப்பாணத்தைச்சேர்ந்த 28 வயதானவரே கைது
செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.