முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

முற்றாக வெள்ளத்தில் மூழ்கிய ஜா – எல நகரம்

கம்பஹா ஜா – எல பகுதி தற்போது வெள்ள நீரினால் மூழ்க ஆரம்பித்துள்ளது.

ஜா – எல வெளிகம்பிட்டிய ஆகிய பகுதிகளே இவ்வாறு நீரில் மூழ்க ஆரம்பித்துள்ளன.

இதன்படி மக்களை உடனடியாக அங்கிருந்து வெளியேறுமாறு அறிவித்துள்ளனர்.

களனி ஆற்றின் நீர்மட்டம் வேகமாக அதிகரித்து வருவதால் குறித்த நிலை ஏற்பட்டுள்ளது.

மேலும், கொழும்பு – நீர்கொழும்பு பிரதான வீதியில் ஜா-எல பாலத்தில் வெடிப்புகள் ஏற்பட்டிருப்பதால் ஒருவழி போக்குவரத்து மாத்திரம் முன்னெடுக்கப்படுகின்றது.

GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.