முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

இந்திய பிரதமரின் இலங்கை வருகையை உறுதிப்படுத்திய ஜனாதிபதி

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி(Narendra Modi) 2025 ஏப்ரல் 05 ஆம் திகதியன்று உத்தியோகபூர்வ
விஜயத்தை மேற்கொண்டு இலங்கைக்கு வரவுள்ளார்.

2025 வரவுசெலவுத் திட்டம் மீதான மூன்றாம் வாசிப்பு விவாதத்தின் இறுதி நாளான
இன்று(21) நாடாளுமன்றத்தில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க(Anura Kumara Dissanayake) இந்த தகவலை
வெளிப்படுத்தினார்.

இந்தியப் பிரதமரின் வருகை

இந்தியப் பிரதமரின் வருகையுடன் சம்பூர் சூரிய மின்சார உற்பத்தி நிலையத்தின்
கட்டுமானப் பணிகளை ஆரம்பிக்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும், நாட்டின்
ஸ்திரத்தன்மை காரணமாகவே வெளிநாட்டு அரச தலைவர் ஒருவர் இலங்கைக்கு வருகை
தருவதாகவும் ஜனாதிபதி திசாநாயக்க இதன்போது தெரிவித்துள்ளார்.

இந்திய பிரதமரின் இலங்கை வருகையை உறுதிப்படுத்திய ஜனாதிபதி | Anura Confirms Narendra Modi S Visit To Sri Lanka

இதேவேளை இரண்டு மாதங்களுக்குள் சியம்பலாண்டுவவில் ஒரு புதிய சூரிய மின்சார
நிலையத்தையும் மன்னாரில் 50 மெகாவாட் புதிய காற்றாலை மின் நிலையத்தையும்
நிர்மாணிக்கமுடியும் என்று நம்புவதாகவும் ஜனாதிபதி திசாநாயக்க
தெரிவித்துள்ளார்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.