முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

சபையில் அர்ச்சுனா எம்.பி அதிரடி – ஹன்சார்ட்டில் இருந்து நீக்கப்பட்ட வார்த்தைகள்

நேற்றைய நாடாளுமன்ற அமர்வின் போது நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா (Ramanathan Archchuna) நாடாளுமன்ற நிர்வாகத்தினரின் பொறுப்பற்ற செயல் குறித்து தான் வெட்கப்படுவதுடன் சபாநாயகரின் செயலை நினைத்து வெட்கப்படுவதாகவும் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் அர்ச்சுனா பேசிய தகாத வார்த்தைகளை ஹன்சார்ட்டில் இருந்து நீக்குமாறு சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன (Jagath Wickramaratne) குறிப்பிட்டிருந்தார்.

இந்நிலையில், இன்றைய நாடாளுமன்ற அமர்வின் போது உரையாற்றிய நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர (Dayasiri Jayasekara) நாடாளுமன்ற உறுப்பினரை நோக்கி தகாத வார்த்தைகளைப் பயன்படுத்தியிருந்தார்.

இதேவேளை குறுக்கிட்ட இராமநாதன் அர்ச்சுனா தயாசிறி ஜயசேகர பயன்படுத்திய தகாத வார்த்தைகள் குறித்து கேள்வியெழுப்பியுள்ளார்.

இந்த நிலையில் குறித்த வார்த்தையை ஹன்சார்ட்டில் இருந்து நீக்குமாறு பிரதி சபாநாயகர் அறிவித்தமை குறிப்பிடத்தக்கது.

https://www.youtube.com/embed/K8xMJxjA8vY

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.