முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

சடலமாக மீட்கப்பட்ட நான்கு வயது காட்டுயானைக் குட்டி

கந்தளாய் – சூரியப்புர பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சூரிய வெவ குலத்திற்கு
அருகிலுள்ள வயல் பகுதியில், சுமார் நான்கு வயதுடைய காட்டுயானைக் குட்டி ஒன்று
உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளது.

உயிரிழந்த யானைக் குட்டிக்கு சிறிய தந்தம் இருந்ததாகவும், உடலில் பலத்த
காயங்கள் காணப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

சந்தேகத்திற்கிடமான மரணம்

இதன் காரணமாக, இது இயற்கை
மரணம் அல்ல என்பது சந்தேகத்திற்கு இடமளிக்கிறது.

சடலமாக மீட்கப்பட்ட நான்கு வயது காட்டுயானைக் குட்டி | Baby Elephant Died Kantalai

இது கொல்லப்பட்டதா அல்லது துப்பாக்கி சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்ததா என்பது
தொடர்பில் தெளிவுபடுத்த, சூரியப்புர பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

விவசாயி ஒருவரால் வழங்கப்பட்ட தகவலின் பேரில் வனஜீவ அதிகாரிகள் சம்பவ
இடத்திற்கு விரைந்து சென்றுள்ளனர்.

சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகள் சூரியபுர பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர். 

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.