முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

யாழ் – கீரிமலையில் மீட்கப்பட்ட வெடிகுண்டு!

யாழ்ப்பாணம் (Jaffna) – கீரிமலைப் பகுதியில் வெடிகுண்டு ஒன்று மீட்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கீரிமலை – புது கொலணி பகுதியில் நேற்றையதினம் (09) குறித்த வெடிகுண்டு மீட்கப்பட்டுள்ளது.

மேற்குறித்த பகுதியில் உள்ள தனியார் காணியொன்றில் குறித்த வெடிகுண்டு
இருப்பது அவதானிக்கப்பட்டது.

வெடிகுண்டு மீட்பு

இந்தநிலையில் தெல்லிப்பழை காவல்துறையினருக்கு இது குறித்து தகவல்
வழங்கப்பட்டது.

யாழ் - கீரிமலையில் மீட்கப்பட்ட வெடிகுண்டு! | Bomb Recovered In Keerimalai Jaffna

அந்தவகையில் நேற்றையதினம் காவல்துறை விசேட அதிரடிப்படையினர் குறித்த வெடிகுண்டை
பாதுகாப்பாக மீட்டு சென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.