முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

ஓடிக் கொண்டிருந்த கார் திடீரென தீப்பிடித்து எரிந்தது

கினிகத்தேன தியகல பிரதேசத்தில் ஏற்பட்ட திடீர் தீயினால் நுவரெலியா(Nuwara Eliya) நோக்கிச் சென்ற கார் ஒன்று இன்று (20) காலை முற்றாக எரிந்து நாசமாகியுள்ளதாக கினிகத்தேனை காவல்துறையினர் தெரிவித்தனர்.

காலை 11 மணியளவில் கினிகத்தேன தியகல பிரதேசத்தில் ஐந்து பேர் பயணித்த நிலையில் ஓடிக் கொண்டிருந்த கார் (20) தீப்பிடித்து எரிந்ததாக கூறப்படுகிறது.

கார் முற்றாக எரிந்து நாசமானது

காவல்துறையினர் தீயை கட்டுப்படுத்த கடுமையாக முயற்சித்த போதிலும், தீ பரவி கார் முற்றாக எரிந்து நாசமானது.

ஓடிக் கொண்டிருந்த கார் திடீரென தீப்பிடித்து எரிந்தது | Car Was Running Catches Fire

சம்பவம் தொடர்பில் காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

 

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.