முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

கடலட்டை பண்ணையாளர்களின் வாழ்வாதாரம் பாரிய நெருக்கடியில்! 160 மில்லியன் ரூபா இழப்பு

டித்வா புயல் மற்றும் வெள்ள அனர்த்தம் காரணமாக கிளிநொச்சி பூநகரி பிரதேச
செயலக பிரிவுக்குட்பட்ட இரணைத்தீவு கடலட்டை பண்ணையாளர்கள் முழுமையாக
பாதிக்கப்பட்டுள்ளதாக கடற்றொழிலாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இரணைத்தீவில் 103 கடலட்டைப் பண்ணையாளர்கள் 125 ஏக்கரில் கடலட்டை
வளர்ப்பில் ஈடுப்பட்டிருந்ததாகவும், இதில் நான்கு இலட்சம் கடலட்டைகள்
காணப்பட்டதாகவும். அவர்கள் தெரிவித்துள்ளனர்.

நான்கு இலட்சம் கடலட்டை

குறித்த வெள்ள அனர்த்தம்
காரணமாக நான்கு இலட்சம் கடலட்டைகளும் இறந்துவிட்டதாகவும், இதன் பெறுமதி
சுமார் 160 மில்லியன் ரூபா எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

கடலட்டை பண்ணையாளர்களின் வாழ்வாதாரம் பாரிய நெருக்கடியில்! 160 மில்லியன் ரூபா இழப்பு | Cattle Farmers In A Major Crisis

அத்தோடு, நான்கு படகுகள், எட்டு வள்ளங்கள்,10 குடிசைகள்,அட்டைப்பண்ணை
வலை 200,நண்டு வலை 450,பட்டிவலை 150 கூட்டம் என்பனவும் அழிவடைந்துள்ளனதாக
இரணைத்தீவு கடற்றொழிலாளர்கள் தெரிவித்துள்ளனர். 

செய்தி – சிவா

GalleryGallery

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.