முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

மக்களின் குரல்வளையை நசுக்கும் தமிழ் அரசியல்வாதிகள் : வைத்தியர் அர்ச்சுனா விசனம்

ஒரு வைத்தியரான என் குரல்வளையையே நெரித்து இருக்கின்றார்கள் என்றால் சாதாரண பொதுமக்களை முடக்குவது அரசியல்வாதிகளுக்கு மிக இலகு என சாவகச்சேரியின் முன்னாள் பதில் வைத்திய அத்தியட்சகர் இராமநாதன் அர்ச்சுனா (Ramanathan Archuna) தெரிவித்துள்ளார்.

குறித்த விடயத்தை நேற்றைய தினம் யாழில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், “சாவகச்சேரியின் அரசியல் பிரதிநிதித்துவம் என்பது மிகவும் முக்கியமானது.

முழு ஆதரவு 

குறை செய்கின்ற வைத்தியர்களை நோக்கி மக்களால் நீட்டப்படுகின்ற கைகள் கூட இனி அரசியல்வாதிகளால் மழுங்கடிக்கப்படும்.

அத்தோடு, இவ்வாறான பிரச்சினைகளுக்கு மத்தியில் இதனை சரி செய்யும் விதமாக ஒரு அரசியல்வாதி வருவார் என்றால் அதற்கு நான் முழு ஆதரவு அளிப்பேன்” என அவர் தெரிவித்துள்ளார்.    

https://www.youtube.com/embed/fp6EHwJoJFQ?start=11

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.