முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

பாடசாலை ஒன்றில் இரு குழுக்களுக்கிடையே மோதல்: மாணவிகள் உட்பட பலர் காயம்

கொழும்பு போமிரிய பிரதேசத்தில் அமைந்துள்ள பாடசாலை ஒன்றில் ஏற்பட்ட மோதலில் மாணவிகள் உட்பட 11 பேர் காயமடைந்துள்ளனர்.

குறித்த சம்பவம் நேற்றையதினம்(11.02.2025) இடம்பெற்றுள்ளது.

இதன்போது, காயமடைந்த 11 பேரும் நவகமுவ பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

பொலிஸார் விசாரணை

பாடசாலையில் கெடட் பயிற்சி இடம்பெற்ற போது, முன்னாள் மாணவர் ஒருவருடன் பாடசாலைக்குள் நுழைந்த வெளியாட்கள் குழுவொன்று மாணவர்களுடன் மோதலில் ஈடுபட்டதாக பாடசாலை அதிபர் தெரிவித்துள்ளார்.

பாடசாலை ஒன்றில் இரு குழுக்களுக்கிடையே மோதல்: மாணவிகள் உட்பட பலர் காயம் | Clashes Between Two Groups At A School

இந்நிலையில், சம்பவம் தொடர்பில் நவகமுவ பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.