முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

முல்லைத்தீவில் கிளீன் ஸ்ரீ லங்கா தொடர்பில் கலந்துரையாடல்


Courtesy: Thavaseelan

முல்லைத்தீவில் கிளீன் ஸ்ரீ லங்கா வேலைத்திட்டத்தின் முன்னாயத்த கலந்துரையாடலொன்று இடம்பெற்றுள்ளது.

குறித்த கலந்துரையாடல் நேற்றையதினம்(20.02.2025) முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில் மாவட்ட அரசாங்க
அதிபர் அ.உமாமகேஸ்வரன் தலைமையில் நடைபெற்றுள்ளது.

முல்லைத்தீவு மாவட்டத்தின் கடற்கரைச் சூழலை தூய்மைப்படுத்தும் மாபெரும்
சிரமதானப்பணி எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை(23) நடைபெறவுள்ளது. 

முன்னாயத்த கலந்துரையாடல்

இவற்றை சிறந்த முறையில் மேற்கொள்வதற்கான
முன்னாயத்த கலந்துரையாடலாக இது இடம்பெற்றுள்ளது. 

முல்லைத்தீவில் கிளீன் ஸ்ரீ லங்கா தொடர்பில் கலந்துரையாடல் | Clean Sri Lanka Discussion Mullaitivu

இந்தக் கலந்துரையாடலில் மேலதிக மாவட்ட அரசாங்க அதிபர் எஸ்.குணபாலன்,
மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர், உதவி மாவட்ட செயலாளர், பிரதேச செயலாளர்கள்,
உதவித்திட்டமிடல் பணிப்பாளர், ஏனைய திணைக்களங்களின் தலைவர்கள், இராணுவத்தினர்,
பொலிஸார், ஏனைய உத்தியோகத்தர்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர். 

GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.