முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

கொழும்பு துறைமுகத்தில் ஏற்பட்ட அனர்த்தம்: ஒருவர் பலி

கொழும்பு துறைமுகத்தில் உள்ள CICT யார்டில் நடந்த விபத்தில் ஒரு கொள்கலன் லொறி சாரதி உயிரிழந்துள்ளார்.

அவர் ஒரு கொள்கலன் லொறியில் இருந்து ஒரு கொள்கலனை ஏற்றிச் சென்றபோது அந்த விபத்து இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகிறது.

அதன்போது, அருகில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த ஒரு கொள்கலன் லொறி மீது விழுந்ததாக துறைமுக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

பலத்த காயம்

பின்னர் அவர் பலத்த காயங்களுடன் கொழும்பு தேசிய வைத்தியசாலையின் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார்.

கொழும்பு துறைமுகத்தில் ஏற்பட்ட அனர்த்தம்: ஒருவர் பலி | Container Truck Driver Dies In Colombo Port

சம்வபத்தில் உயிரிழந்த நபர் மீகொட பகுதியை சேர்ந்த 50 வயதுடையவர் என்றும் தெரிவிக்கப்படுகிறது.

நல்லூர் கந்தசுவாமி கோவில் 11 ஆம் நாள் மாலை திருவிழா

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.