முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

உர மானியத்திற்கு பதிலாக மற்றுமொரு மானியம்: விவசாயிகளுக்கு வெளியான தகவல்

எதிர்காலத்தில் உர மானியத்தை நிறுத்திவிட்டு பயிர் செய்கை மானியத்தை வழங்க அரசாங்கம் முடிவு செய்துள்ளதாக விவசாய பிரதி அமைச்சர் நாமல் கருணாரத்ன தெரிவித்துள்ளார்.

அத்துடன், சிறுபோக காலத்தில் வயல்களில் பயரிடப்படும் மேலதிக பயிர்களுக்கு ரூ.15,000 மானியம் வழங்கவுள்ளதாக ஜனாதிபதியும் இன்று அறிவித்திருந்தார்.

பயிர்ச்செய்கை பாதிப்பு

இவ்வாறானதொரு பின்னணியில், அரசாங்க உர மானியங்கள் இல்லாததால், பல பகுதிகளில் விவசாயிகள் தற்போது கடுமையான சிரமங்களை எதிர்கொள்வதாக தெரிவிக்கப்படுகிறது.

உர மானியத்திற்கு பதிலாக மற்றுமொரு மானியம்: விவசாயிகளுக்கு வெளியான தகவல் | Cultivation Subsidy Instead Of Fertilizer Subsidy

இதனால் பல ஏக்கர் நெல் வயல்களின் பயிர் செய்கைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக கிழக்கு மாகாண விவசாயிகள் சங்கத்தின் தவிசாளர் அனுராதா தென்னகோன் குறிப்பிட்டுள்ளார். 

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.