முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

கொழும்பில் மீட்கப்பட்ட ஆணின் சடலம் : பல கோணங்களில் காவல்துறை விசாரணை

கொழும்பில் (Colombo) சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்த நபர் உருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்திற்கு (BMICH) அருகில் நேற்று (24) குறித்த சடலம் மீட்கப்பட்டுள்ளது.

கறுவாத்தோட்ட காவல்துறையினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் சடலத்தை மீட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

காவல்துறையினர் விசாரணை

இந்த நிலையில், உயிரிழந்த நபர் மொரட்டுவ (Moratuwa) ராவத்தவத்தை பகுதியைச் சேர்ந்த 39 வயதுடையவர் என தெரியவந்துள்ளது.

கொழும்பில் மீட்கப்பட்ட ஆணின் சடலம் : பல கோணங்களில் காவல்துறை விசாரணை | Died Body Recovered In Colombo Today

இதேவேளை, பிரேத பரிசோதனையின் பின்னர் சடலம் உயிரிழந்தவர்களின் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் குறிப்பிட்டனர்.

குறித்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கறுவாத்தோட்டம் காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.