முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

கிரிந்த கடற்கரையில் கண்டுபிடிக்கப்பட்ட போதைப்பொருள்: சந்தேகநபர்கள் கைது!

கிரிந்த கடற்கரையில் அண்மையில் கண்டுபிடிக்கப்பட்ட ‘ஐஸ்’ போதைப்பொருளை கொண்டு சென்றதாக சந்தேகிக்கப்படும் படகொன்றுடன் ஐந்து சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தங்காலை பகுதியில் நேற்று (15.11.2025) இந்த கைது இடம்பெற்றுள்ளது.

காவல்துறை போதைப்பொருள் தடுப்புப் பிரிவு மேற்கொண்ட சோதனை நடவடிக்கையின் போது குறித்த சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேகநபர்கள் கைது

கிரிந்த, அந்கலவெல்ல கடற்கரையில் 300 கிலோவுக்கும் அதிகமான போதைப்பொருட்களுடன் எட்டு சந்தேகநபர்கள் கடந்த 12 ஆம் திகதி கைது செய்யப்பட்டனர்.

கிரிந்த கடற்கரையில் கண்டுபிடிக்கப்பட்ட போதைப்பொருள்: சந்தேகநபர்கள் கைது! | Drugs Found On Kirinda Beach Arrested

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களை 7 நாட்கள் விசாரணைக்காக தடுத்து வைக்க நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

இதேவேளை, குறித்த சந்தேகநபர்களின் சொத்துக்கள் தொடர்பில் காவல்துறையினர் தற்போது விரிவான விசாரணைகளை ஆரம்பித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.