முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

இந்தியாவிற்கு பறந்த தேர்தல் ஆணைக்குழுவின் அதிகாரிகள்

தேர்தல் ஆணைக்குழுவின் நாற்பது அதிகாரிகள் தேர்தல் பயிற்சிக்காக இந்தியாவுக்குப் சென்றுள்ளனர் என்று தேர்தல் ஆணைக்குழு தலைவர் ஆனந்த ரத்நாயக்க தெரிவித்தார்.

வெளிநாட்டுப் பயிற்சிக்காக இவ்வளவு பெரிய தேர்தல் அதிகாரிகள் குழு அனுப்பப்படுவது இதுவே முதல் முறை.

40 அதிகாரிகள் பயணம்

தலைமை அலுவலகம் மற்றும் மாவட்ட அலுவலகங்களில் இருந்து 40 அதிகாரிகள் இவ்வாறு சென்றுள்ளனர்.

இந்தியாவிற்கு பறந்த தேர்தல் ஆணைக்குழுவின் அதிகாரிகள் | Eci Officers Leave For India For Training

இந்திய தேர்தல் ஆணைக்குழு மற்றும் இந்திய அரசின் அனுசரணையில் ஏற்பாடு செய்யப்பட்ட இந்தத் தேர்தல் பயிற்சிப் பட்டறை ஒரு வாரம் நடைபெறவுள்ளது.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.