முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

காணாமல்போன வயோதிபர் கிணற்றிலிருந்து சடலமாக மீட்பு

இரத்தினபுரி- கலவானை பகுதியில் காணாமல் போன வயோதிபர் கிணற்றிலிருந்து சடலமான மீட்கப்பட்டுள்ளார்.

குறித்த சடலமானது இன்றையதினம் (11) இரத்தினபுரி- கலவானை, வெத்தாகல பிரதேசத்தில் அமைந்துள்ள தோட்டம் ஒன்றில் உள்ள கிணற்றிலிருந்து மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கலவானை, வெத்தாகல பிரதேசத்தைச் சேர்ந்த 72 வயதுடைய நபரே சடலமாக
மீட்கப்பட்டுள்ளார்.

சடலமாக மீட்பு

மேற்படி வயோதிபர் நேற்று(10) வெள்ளிக்கிழமை இரவு வீட்டிலிருந்து வெளியே சென்றுள்ள
நிலையில் மீண்டும் வீடு திரும்பாமல் இருந்துள்ளார்.

காணாமல்போன வயோதிபர் கிணற்றிலிருந்து சடலமாக மீட்பு | Elderly Man S Body Recovered From Well

இதனால் வயோதிபரின் உறவினர்கள் அவரைத் தேடும் பணியில் ஈடுபட்ட போது
கிணற்றிலிருந்து சடலத்தைக் கண்டுபிடித்த நிலையில் உடனடியாகப் பொலிஸாருக்குத்
தகவல் வழங்கினர்.

மேலதிக விசாரணை

இதனையடுத்து சம்பவ இடத்துக்கு விரைந்த பொலிஸார் கிணற்றிலிருந்து சடலத்தை
மீட்டு பிரேத பரிசோதனைக்காக வைத்தியசாலைக்க அனுப்பி வைத்துள்ளனர்.

காணாமல்போன வயோதிபர் கிணற்றிலிருந்து சடலமாக மீட்பு | Elderly Man S Body Recovered From Well

வயோதிபர் கிணற்றில் தவறி வீழ்ந்திருக்கலாம் எனப் பொலிஸார் தெரிவித்தனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கலவானை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.