முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

வேலைநிறுத்தத்தில் ஈடுபடவுள்ள மின்சார சபை ஊழியர்கள்

இலங்கை மின்சார சபையின் ஊழியர்கள் இன்று(22) வேலைநிறுத்தப் போராட்டமொன்றை மேற்கொள்ளவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

உத்தேச மின்சார சபை சட்டமூலத்தை திரும்பப் பெற்றுக் கொள்ள வலியுறுத்தி இலங்கை மின்சார சபையின் ஊழியர்கள் இன்றைய தினம் சுகவீன விடுமுறை போராட்டமொன்றை மேற்கொள்ளவுள்ளதாக அறிவித்துள்ளனர்.

மின்சார சபை ஊழியர்களின் ஒருங்கிணைந்த தொழிற்சங்க சம்மேளனம் நேற்று நடத்திய ஊடக சந்திப்பில் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

எதிர்ப்புப் போராட்டம்

குறித்த தொழிற்சங்கப் போராட்டத்துக்கு இலங்கை மின்சார சபையின் பொறியியலாளர்கள் சங்கமும் ஆதரவு தெரிவித்துள்ளது.

வேலைநிறுத்தத்தில் ஈடுபடவுள்ள மின்சார சபை ஊழியர்கள் | Electricity Board Employees To Go On Strike

இலங்கை மின்சார சபையின் 28 ஊழியர் சங்கங்கள் இந்த எதிர்ப்புப் போராட்டத்தில் கலந்து கொள்ளவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.  

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.