முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

பெரஹெரவில் குழப்பம் விளைவித்த யானை! தலைதெறிக்க ஓடிய மக்கள்

கேகாலை, ருவன்வெல்லவில் நடைபெற்ற எசல ஊர்வலத்தின் யானை ஒன்று மதம் பிடித்ததில் குழப்பம் விளைவித்துள்ளது.

இச்சம்பவம் நேற்றையதினம்(19.07.2025) இடம்பெற்றுள்ளது. 

இந்த ஊர்வலம் யடன்வல ஸ்ரீ விஷ்ணு கோயிலின் எசல பெரஹெரா என்று அழைக்கப்படுகிறது.

தடைப்பட்ட ஊர்வலம்

இந்த சம்பவத்தில் ஊர்வலம் சிறிது நேரம் தடைப்பட்டதோடு, அங்கிருந்த மக்களையும் யானை துரத்தியுள்ளது.

பெரஹெரவில் குழப்பம் விளைவித்த யானை! தலைதெறிக்க ஓடிய மக்கள் | Elephant Causes Chaos At Perahera

இந்நிலையில், சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்பட்டவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.