முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சை வினாத்தாள் வெளியானதா: எழுந்துள்ள குற்றச்சாட்டு

ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சையின் வினாத்தாள் வட்ஸ்அப் ஊடாக பரிமாறப்பட்டுள்ளதாக பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.

அநுராதபுரம் (Anuradhapura) பகுதியிலுள்ள பாடசாலையொன்றில் இருந்து குறித்த வினாத்தாள் வெளியாகியுள்ளதாக குறிப்பிடப்பட்டள்ளது.

காவல்துறை விசாரணை

அநுராதபுரம் – அலவ்வா பகுதியில் பயிற்சி வகுப்புகளை நடத்தும் ஆசிரியர் ஒருவரால் குறித்த வினாத்தாள்கள் வாட்ஸ்அப் ஊடக அனுப்பப்பட்டதாக பெற்றோர்கள் தெரிவித்துள்ளனர்.   

ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சை வினாத்தாள் வெளியானதா: எழுந்துள்ள குற்றச்சாட்டு | Exam Question Paper Shared Through Whatsapp

குறித்த விடயம் தெரடர்பில் காவல்துறையில் முறைப்பாடு செய்யப்பட்டதையடுத்து, காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். 

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.