முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

பேரிடரிலும் மூதூர் இளைஞர்களின் முன்மாதிரியான செயல்!

நாட்டில் நிலவி வந்த சீரற்ற வானிலை காரணமாக பாதிக்கப்பட்ட மூதூர் பகுதியில் சேதமடைந்த கிணறுகளை இலவசமாக இறைத்து வீடுகளையும் சுத்தம் செய்வதற்காக இளைஞர் அணி களத்தில் இறங்கியுள்ளனர்.

மூதூர் பகுதியில் மக்கள் தற்போது இயல்பு வாழ்க்கைக்கு திரும்பியுள்ளனர்.

இயற்கையின் சீற்றத்தால் இடம்பெயர்ந்திருந்த பலரும் தத்தமது சொந்த வீடுகளுக்கு சென்றுள்ளனர்.

சேதங்கள்

எனினும், வீடுகள் மற்றும் கிணறுகள் என பலதும் சேதமடைந்துள்ளமை காணக்கூடியதாக உள்ளது.

பேரிடரிலும் மூதூர் இளைஞர்களின் முன்மாதிரியான செயல்! | Exemplary Action By Youth In Mudur

இந்நிலையில், இளைஞர்களின் பங்களிப்புடன் இன்று
(04.12.2025) பல வீடுகள் மற்றும் கிணறுகள் சுத்தம் செய்யப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

GalleryGalleryGalleryGallery

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.