முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

தெற்கிற்கு சவாலான தமிழர்கள் : 80-களில் இழக்கப்பட்ட வாழ்வாதாரம்

யாழில் (Jaffna) யுத்தத்தை அடுத்து சுய தொழில் முனைவோரின் எண்ணிக்கை தற்போது அதிகரித்து வருகின்றது.

யாழிலிருந்து வெளிமாவட்டங்களில் தொழில் புரிந்து வந்த மக்கள் தொடர் இனப்பிரச்சினை காரணமாக சொந்த இடத்திற்கே இடம்பெயர்ந்து தமது தொழில் நடவடிக்கைகளை மேற்கொள்ளும் சூழ்நிலைக்கு தள்ளப்பட்டனர்.

இதனால், வெளி மாவட்டங்களில் அவர்கள் நிர்வாகித்த தொழில் நிறுவனங்களை அவர்கள் கைவிட வேண்டிய கட்டாய சூழலுக்கு தள்ளப்பட்டனர்.

இதனடிப்படையில், அவர்கள் தமது பாரம்பரிய தொழில் நடவடிக்கைகளை முன்னெடுத்தாலும் கூட அடுத்து வரும் சந்ததியினரின் தொழில் முனையும் விடயமானது கேள்விக்குறியாகியுள்ளதாக அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இவ்வாறு யாழில் வடமராட்சியில் பாதணி தொழிலை மேற்கொள்வோருடன் பயணிக்கின்றது இன்றைய ஊர்வாசனை நிகழ்ச்சி,

https://www.youtube.com/embed/b8_mmfLG6Gk

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.