முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

விவசாய நிலங்களை அழிக்கும் விலங்குகளை என்ன வேண்டுமானாலும் செய்யலாம்: லால்காந்த

விவசாய நிலங்களை அழிக்கும் வன விலங்குகளை என்ன வேண்டுமானாலும் செய்ய முடியும் என விவசாய, கால்நடைவள, நீர்பாசன மற்றும் காணி அமைச்சர் கே.டி. லால்காந்த தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றில் இன்றைய தினம் உரையாற்றிய போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

விசாய நிலங்களில் வன விலங்குகளினால் ஏற்படக்கூடிய பாதிப்புக்களை தடுக்க விவசாயிகள் எந்தவொரு நடவடிக்கையையும் எடுக்க முடியும் என அவர் தெரிவித்துள்ளார்.

விவசாய செய்கை பாதிப்பு

குரங்குகள் போன்ற விலங்குகளினால் விவசாய செய்கைகளுக்கு பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

விவசாய நிலங்களை அழிக்கும் விலங்குகளை என்ன வேண்டுமானாலும் செய்யலாம்: லால்காந்த | Farmers Have All Right To Attack Animals

இந்நிலையில், விலங்குகளினால் விவசாயிகளுக்கு மட்டுமன்றி பொதுமக்களுக்கும் பாதிப்பு என அவர் தெரிவித்துள்ளார்.

இதற்கமைய விவசாய நிலங்களில் அழிவினை ஏற்படுத்தும் விலங்குகளை கட்டுப்படுத்த விவசாயிகள் எடுக்கும் எந்தவொரு தீர்மானத்திற்கும் எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படாது என அமைச்சர் லால்காந்த தெரிவித்துள்ளார். 

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.