முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

அந்தாட்டிக்காவில் இலங்கையரால் நிகழ்த்தப்பட்ட சாதனை

இலங்கையரான ஜொஹான் பீரிஸ் (Johann Peries) அந்தாட்டிக்காவில் (Antarctica) உள்ள மிக உயரமான மலையில் ஏறி சாதனை படைத்துள்ளார்.

அவர் 4,892 மீற்றர் வரையான உயரத்தை எட்டிய முதல் இலங்கையர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார்.  

உலகின் மிக உயரமான நான்கு சிகரங்கள்

இந்நிலையில், 2018 ஆம் ஆண்டில், ஜொஹான் பீரிஸ் எவரெஸ்ட் சிகரத்தை அடைந்த இரண்டாவது இலங்கையர் என்ற வரலாற்றைப் படைத்துள்ளார்.

இன்றுவரை, அவர் உலகின் மிக உயரமான நான்கு சிகரங்களான அவுஸ்திரேலியாவில் உள்ள கொஸ்கியஸ்கோ மலை, ஆபிரிக்காவில் கிளிமஞ்சாரோ மலை, ஐரோப்பாவின் எல்ப்ரஸ் சிகரம் மற்றும் ஆசியாவின் எவரெஸ்ட் சிகரம் போன்றவற்றில்  வெற்றிகரமாக ஏறி சாதனை படைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.