முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

முல்லைத்தீவில் கடலுக்கு சென்ற கடற்றொழிலாளர் மாயம்

முல்லைத்தீவு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தீர்த்தக்கரை
பகுதியிலிருந்து கடலுக்கு சென்ற கடற்றொழிலாளர் ஒருவர் மீண்டும் கரைக்கு திரும்பாததால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

குறித்த கடற்றொழிலாளர் நேற்று(19.06.2025) இரவு கடலுக்கு சென்றுள்ளார்.

இந்நிலையில், இன்று அப்பகுதி கடற்றொழிலாளர்கள் கடலுக்கு சென்ற காணாமல் போன கடற்றொழிலாளரின் படகு கடலில் மிதந்து வருவதை அவதானித்துள்ளனர்.

சட்டவிரோத கடற்றொழில்

இதனையடுத்து, காணாமல் போன கடற்றொழிலாளரின் உறவினர்களுக்கு தகவல் கொடுத்துவிட்டு
கடலில் இருந்து அவர் பயணித்த படகினை கரைக்கு கொண்டு வந்துள்ளனர்.

முல்லைத்தீவில் கடலுக்கு சென்ற கடற்றொழிலாளர் மாயம் | Fisherman Who Went To Sea In Mullaitivu Disappears

குறித்த கடற்றொழிலாளர், சட்டவிரோத கடற்றொழில் நடவடிக்கையில் ஈடுபட்டிருப்பவர்களால்
கொலை செய்யப்பட்டு கடலில் வீசப்பட்டிருக்கலாம் என கடற்றொழிலாளர்கள் சந்தேகம்
வெளியிட்டுள்ளனர்.

முல்லைத்தீவில் கடலுக்கு சென்ற கடற்றொழிலாளர் மாயம் | Fisherman Who Went To Sea In Mullaitivu Disappears

முல்லைத்தீவு கடலில் சட்டவிரோத கடற்றொழில் நடவடிக்கைகள் தொடர்ச்சியாக இடம்பெற்று
வருகின்றமை குறிப்பிடத்தக்கது. 

மேலதிக தகவல் – ஷன்

GalleryGalleryGalleryGalleryGalleryGallery

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.