முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

ஈழத்தமிழர்களுக்குரிய திரைத்துறையை உருவாக்கிய படைப்பாளி ஞானம்பீரிஸ் காலமானார்

புகலிட நாடுகளில் ஈழத்தமிழர்களுக்குரிய திரைத்துறையை உருவாக்கிய ஆரம்பகால படைப்பாளிகளில் ஒருவரான ஞானம்பீரிஸ் பிரான்ஸில் இன்று (18) காலமாகியுள்ளார்.

1983 ஆம் ஆண்டில் தனிப்புறா என்ற முழுநீள திரைப்படத்தை தயாரித்து இயக்கியதன் மூலம் புகலிட நாடுகளில் ஈழத்தமிழர்களின் திரைத்துறை ஆரம்பித்த பெருமைக்குரியவராக ஞானம் பீரீஸ் இருந்தார்.

இந்த நிலையில்டு, ஞானம்பீரிஸின் மறைவை அடுத்து அவருக்குரிய இரங்கல் செய்திகள் வெளியிடப்பட்டு வருகின்றன.

ஈழத்தமிழர்களுக்குரிய திரைத்துறையை உருவாக்கிய படைப்பாளி ஞானம்பீரிஸ் காலமானார் | Gnanam Peiris Passes Away

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.