முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

ஆயிரக்கணக்கான அரச வேலைகள்: சம்பள அதிகரிப்பு: ஓய்வு கொடுப்பனவு – சபையில் வெளிப்படுத்தப்பட்ட தகவல்

75000 அரச வேலைகளை வழங்க எதிர்பார்த்துள்ளதாக பிரதி சபாநாயகர் ரிஸ்வி சாலி தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் வைத்து கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், அரச சேவையை வலுப்படுத்தவும், அதன் கண்ணியத்தை பாதுகாக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அரச ஊழியர்களின் சம்பளத்தை அதிகரிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

ஆயிரக்கணக்கான அரச வேலைகள்: சம்பள அதிகரிப்பு: ஓய்வு கொடுப்பனவு - சபையில் வெளிப்படுத்தப்பட்ட தகவல் | Government Workers Sri Lanka Goverment Job

நியமனங்கள்

ஓய்வு பெற்றவர்களுக்கு கொடுப்பனவுகளை வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 75000 அரச வேலைகளை வழங்க எதிர்பார்க்கிறோம்.

இதுபோன்ற நியமனங்கள் மற்றும் பதவி உயர்வுகளை பொருத்தமான தேர்வுகள் மூலம் மட்டுமே வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அனைவருக்கும் சம வாய்ப்புகள் கிடைக்கும் என குறிப்பிட்டுள்ளார். 

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.