முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

பாதுகாப்பு அமைச்சின் முக்கிய அறிவிப்பு

சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சு மக்களுக்கு முக்கிய அறிவித்தல் ஒன்றை விடுத்துள்ளது.

துப்பாக்கி உரிமம் பெற்ற குடிமக்களுக்கு தற்காப்புக்காக வழங்கப்பட்ட அனைத்து துப்பாக்கிகள் மற்றும் ரவைகளையும் தற்காலிகமாக திரும்பப் பெற பாதுகாப்பு அமைச்சகம் முடிவு செய்துள்ளது.

இதன்படி, நவம்பர் 07 ஆம் திகதிக்கு முன்னர் துப்பாக்கிகள் மற்றும் ரவைகளையும் மீள ஒப்படைக்கப்பட வேண்டும்.

மதிப்பீடு 

குறித்த திகதிக்கு முன்னர், வெலிசரவில் உள்ள வெடிபொருட்கள் சேமிப்பகத்திற்கு திருப்பி அனுப்புமாறு அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.

பாதுகாப்பு அமைச்சின் முக்கிய அறிவிப்பு | Govt Recalls Firearms Issued To Civilians

துப்பாக்கிகள் மீளாய்வு மற்றும் அவற்றைத் தக்கவைத்துக்கொள்வதன் அவசியத்தை மதிப்பீடு செய்ததன் பின்னர் மீள ஒப்படைக்கப்படும் என பாதுகாப்பு அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது. 

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.