அம்பலாங்கொடை – இடம்தொட்ட பகுதியில் துப்பாக்கிச் சூட்டு சம்பவமொன்று இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த சம்பவமானது இன்று (14) மாலை 6.30 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக அம்பலாங்கொடை பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

அம்பலாங்கொடை – இடம்தொட்ட பகுதியில் துப்பாக்கிச் சூட்டு சம்பவமொன்று இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த சம்பவமானது இன்று (14) மாலை 6.30 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக அம்பலாங்கொடை பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
