முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

நெடுங்கேணியில் கடும் மழை: வைத்தியசாலை செயற்பாடுகள் ஸ்தம்பிதம்

நெடுங்கேணியில் கடும் மழை காரணமாக வைத்தியசாலையில் வெள்ள நீர் தேங்கியுள்ளதால்
அவசர சிகிச்சை தவிர்ந்த ஏனைய செயறாபாடுகள் ஸ்தம்பிதம் அடைந்துள்ளன.

வவுனியா நெடுங்கேணியில் இன்று (26.11) மாலை பெய்த கடும் மழை காரணமாக
நெடுங்கேணி பிரதேச வைத்தியசாலையில் வெள்ள நீர் தேங்கியுள்ளது.

வெள்ளப்பாதிப்பால் குறித்த மருத்துவமனையின் சேவைகள் தற்காலிகமாகக்
மட்டுப்படுத்தப்பட்டுள்ளதுடன் அவசர சேவைகள் மாத்திரம் செயல்பட்டு வருகின்றது.

சுகாதார சேவைகள்

எனவே ஏனைய சுகாதார சேவைகள் தேவையானவர்கள் அருகிலுள்ள மருத்துவமனைகளை
பயன்படுத்துமாறு கோரப்பட்டுள்ளது.

நெடுங்கேணியில் கடும் மழை: வைத்தியசாலை செயற்பாடுகள் ஸ்தம்பிதம் | Heavy Rains Hospital Operations Standstill

வவுனியாவில் கடந்த இரு தினங்களாக தொடர்ச்சியாக மழையுடனான காலநிலை நிலவி
வருகின்றமையால் தாழ் நிலப்பகுதிகளில் வெள்ளநீர் தேங்கியுள்ளதுடன் பொதுமக்களின்
இயல்பு வாழ்க்கை பாதிப்படைந்துள்ளது. 

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.