முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

உடன் நடைமுறைக்கு வரும் வகையில் வழங்கப்பட்ட அனுமதி

நாட்டில் தற்போது அரிசி(rice) பற்றாக்குறை ஏற்பட்டுள்ள நிலையில் அதனை நிவர்த்தி செய்யும் வகையில் கட்டுப்பாட்டு அனுமதியின்றி அரிசியை இறக்குமதி செய்ய அரசாங்ம் அனுமதி வழங்கியுள்ளது.

இறக்குமதி கட்டுப்பாட்டு அனுமதியின்றி அரிசியை இறக்குமதி செய்வதற்கு டிசம்பர் 20 ஆம் திகதி வரை அனுமதியளிக்கும் யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

அரிசி தட்டுப்பாடு மற்றும் அண்மைய சீரற்ற காலநிலை

தற்போது நிலவும் அரிசி தட்டுப்பாடு மற்றும் அண்மைய சீரற்ற காலநிலை காரணமாக நெற்செய்கைக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகளை கருத்திற் கொண்டு அரிசி இறக்குமதிக்கு விதிக்கப்பட்டுள்ள தடைகள் தற்காலிகமாக நீக்கப்படும் என அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ(nalinda jayatissa) தெரிவித்துள்ளார்.

உடன் நடைமுறைக்கு வரும் வகையில் வழங்கப்பட்ட அனுமதி | Import Rice Without Control Permits

இதன்படி, எதிர்வரும் டிசம்பர் மாதம் 20ஆம் திகதி வரையில், இறக்குமதி கட்டுப்பாட்டு அனுமதிப் பத்திரங்களைப் பெறாமல் அரிசியை நாட்டிற்கு இறக்குமதி செய்வதற்கு உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில் அனுமதி வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.