முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக வைத்திய சிகிச்சை பெறுமாறு அவசர அறிவுறுத்தல்

காய்ச்சல் அல்லது எலிக்காய்ச்சலின் அறிகுறிகள் இருந்தால் உடனடியாக வைத்திய சிகிச்சைகளை பெறுமாறு சுகாதார அதிகாரிகள் மக்களை கேட்டுக்கொண்டுள்ளனர்.

இந்த நோயை ஏற்படுத்தும் பக்டீரியா முக்கியமாக எலிகளின் சிறுநீரில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், கால்நடைகள்,நாய்கள் மற்றும் பன்றிகளின் மலம் மற்றும் சிறுநீரில் இந்த பக்டீரியாக்கள் இருப்பது தற்போது கண்டறியப்பட்டுள்ளது.

இந்த நிலையில், நடப்பு வருடத்தின் கடந்த 6 மாதங்களில் இலங்கையில் 5,000 எலிக்காய்ச்சல் நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக தொற்றுநோயியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக வைத்திய சிகிச்சை பெறுமாறு அவசர அறிவுறுத்தல் | Important Announcement Srilanka People

நோய்க்கிருமி மனித உடலில் நுழையும் விதம்

நோய்க்கிருமி பக்டீரியாக்களுடன் விலங்குகளின் சிறுநீரில் இணைந்த பிறகு, அது கால்களில் உள்ள காயங்கள் மற்றும் கண்கள் மற்றும் வாயின் சளி சவ்வுகள் வழியாக மனித உடலில் நுழைகின்றது.

மேலும் இந்த தொற்றுக்கு பல சமயங்களில் சிகிச்சை பெறாதவர்கள் உயிரிழப்பதாகவும், எலிக்காய்ச்சலுக்கு மருந்துகள் இருப்பதாகவும், முறையான சிகிச்சை பெற்று இந்த நோயை குணப்படுத்த முடியும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

வெட்டு காயங்கள் அல்லது வேறு காயங்கள் உள்ளவர்கள் அதிக ஆபத்தில் உள்ளனர், இந்த தொற்றை பொறுத்தவரையில் ஆபத்தில் உள்ளனர் என்றும் வைத்தியர் ஒருவர் எச்சரித்துள்ளார்.

அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக வைத்திய சிகிச்சை பெறுமாறு அவசர அறிவுறுத்தல் | Important Announcement Srilanka People

நோய் அறிகுறிகள் 

எனவே அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக சிகிச்சை பெறுமாறு ராகம வடக்கு கொழும்பு போதனா வைத்தியசாலையின் உடலியல் நிபுணர் டொக்டர் கோலித ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.

அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக வைத்திய சிகிச்சை பெறுமாறு அவசர அறிவுறுத்தல் | Important Announcement Srilanka People

“அதிக காய்ச்சலால், கண்கள் சிவத்தல், வயிற்றுவலி , இருமல், புள்ளிகள், தசை வலி. தலைமுடியில் வலி போன்ற அறிகுறிகள் ஆபத்தை ஏற்படுத்தும் என்றும், இவ்வாறான அறிகுறிகள் வந்தால் வைத்தியரை உடனடியாக பார்க்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.