முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

சிவனொளிபாதமலை யாத்திரை செல்பவர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்!

சிவனொளிபாதமலை(Sri Pada)யாத்திரைக்கு செல்லும் பக்தர்களுக்கு மத்திய சுற்றுச்சூழல் அதிகார சபை அறிவுறுத்தல் ஒன்றை விடுத்துள்ளது.

அதன்படி, பிளாஸ்டிக் பொருட்கள் உட்பட குப்பைகளை அந்த பகுதியில் போட வேண்டாம் என யாத்திரைக்கு செல்லும் பக்தர்களுக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.

இந்த அறிவுறுத்தலை மத்திய சுற்றுச்சூழல் அதிகார சபை இன்று(10.12.2024) அறிக்கை ஒன்றை வெளியிட்டு தெரிவித்துள்ளது.

சிவனொளிபாதமலை செல்லும் பக்தர்கள்

குறித்த அறிக்கையில்,  சிவனொளிபாதமலை யாத்திரைக்கு வருகை தரும் போது ஏதேனும் குப்பை சேருமெனில், அந்த குப்பைகளை தங்கள் வீட்டிற்கு எடுத்துச் செல்லுமாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

சிவனொளிபாதமலை யாத்திரை செல்பவர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்! | Importent Announcement To Pilgrims Of Sripada

அவ்வாறு வீட்டிற்கு எடுத்துச் செல்ல முடியாத பட்சத்தில், நல்லத்தண்ணி பாதை மற்றும் இரத்தினபுரி வழியாக வரும் இரண்டு பாதைகளில் உள்ளூராட்சி அமைப்புகள், தனியார் நிறுவனங்கள் மற்றும் தொண்டு நிறுவனங்கள் சிவனொளிபாதமலை யாத்திரை காலத்தில் நடத்தும் குப்பை சேகரிப்பு மையங்களில் ஒப்படைக்குமாறு அனைத்து பக்தர்களிடமும் மத்திய சுற்றுச்சூழல் அதிகார சபை கேட்டுக்கொண்டுள்ளது.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.