முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்த மேலும் இரண்டு இந்திய கடற்றொழிலாளர்கள் வைத்தியசாலையில் அனுமதி

இலங்கைக் கடற்படையினரின் துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்த மேலும் இரண்டு இந்திய
கடற்றொழிலாளர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இலங்கைக் கடற்பரப்பரப்புக்குள் எல்லை தாண்டியபோது நேற்று அதிகாலை 13 இந்திய
கடற்றொழிலாளர்கள் கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர்.

இதன்போது இடம்பெற்ற
துப்பாக்கிப் பிரயோகத்தில் இருவர் காயமடைந்து யாழ்.போதனா
வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட நிலையில், எஞ்சிய 11 கடற்றொழிலாளர்களும் பொலிஸாரிடம்
ஒப்படைக்கப்பட்டனர்.

விளக்கமறியல் உத்தரவு

பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்ட 11 இந்திய கடற்றொழிலாளர்களும் காங்கேசன்துறை
பொலிஸாரினால் மல்லாகம் நீதிவான் முன் முன்னிலைபடுத்தப்பட்டு எதிர்வரும் 10 ஆம்
திகதி வரையில் விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்த மேலும் இரண்டு இந்திய கடற்றொழிலாளர்கள் வைத்தியசாலையில் அனுமதி | Indian Fishermen Admitted To Hospital

இந்நிலையில், அவர்களில் இருவர் மீது  துப்பாக்கிச்சூட்டுக் காயங்கள் காணப்படுகின்றன என்று கூறி யாழ் போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.