முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

கனடாவில் ஈழத்தமிழர்களை ஆபத்தில் சிக்க வைக்கும் முயற்சியில் இந்திய புலனாய்வு அமைப்புகள்

கனடாவில் ஈழத்தமிழர்களை ஆபத்தில் சிக்கவைக்கும் முயற்சியில் இந்திய புலனாய்வு அமைப்புகள் ஈடுபட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

இவ்வாறான பின்னணியில் கடந்த சனிக்கிழமை இந்தியாவின் தேசிய பாதுகாப்பு செயலாளர் அஜித் தோவலுக்கும் கனடாவிற்கும் இடையில் சிங்கப்பூரில் இரகசிய சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.

இந்தியாவிற்கு தெரியாமல் இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளதாகவும், இந்தியா தொடர்பிலான பல ஆதாரங்களை அமெரிக்கா வைத்துள்ளதாகவும் கூறப்படுகின்றது.

ஈழத்தமிழர்கள் தொடர்பில் இந்திய புலனாய்வு அமைப்புகளின் நடவடிக்கை குறித்து லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு நேரு குணரட்னம் தெரிவித்த கருத்துக்களுடன் வருகின்றது இன்றைய ஊடறுப்பு நிகழ்ச்சி,

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.