முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

செம்மணியில் 75 விசேட பாதுகாப்பு அதிகாரிகளுடன் களம் இறங்கிய நீதிபதி இளஞ்செழியனின் அதிரடி நடவடிக்கை

யாழ். அரியாலை – செம்மணி பகுதியில் இருக்கக்கூடிய சிந்துபாத்தி இந்து மயானத்தில் இடம்பெற்ற படுகொலை தொடர்பில் தற்போது அதிகம் பேசப்பட்டு வருகின்றது. 

குறித்த செம்மணி மயானப்பகுதியில், தற்போது அகழ்வு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. 

இந்நிலையில், கடந்த  ஜுன் 02ஆம் திகதி வரை அந்த பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கைகளில் இதுவரை 7 சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. 

அவற்றில், ஒரு 14 வயதுக்கு உட்பட குழந்தையின் சடலமும் கண்டடுக்கப்பட்டுள்ளது. 

இவ்விடயம் தொடர்பில் விரிவாக ஆராய்கின்றது இன்றைய செய்திகளுக்கு அப்பால் நிகழ்ச்சி, 

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.