முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

யாழ்.போதனா வைத்தியசாலையில் சிங்கள பெண்மணிக்கு கிடைத்த பார்வை

சிங்கள பெண்மணி ஒருவர் தனது கண்பார்வையை இழந்த நிலையில் யாழ். போதனா வைத்தியசாலையில் மேற்கொள்ப்பட்ட கண்புரை அறுவைச் சிகிச்சை மூலம் தனது பார்வையை மீளவும் பெற்றுள்ளார்.

ஏற்கனவே ஒரு கண்ணில் இவருக்கு பார்வை பறிபோய் இரண்டு வருடமாகிறது.

கண்புரை அறுவை சிகிச்சை 

இந்த நிலையில், இரண்டாவது கண்ணில் கண்புரை அறுவை சிகிச்சை யாழ்.போதனை வைத்தியசாலையில் மேற்கொள்ளப்பட்டு அவர் தனது பார்வையை பெற்றுள்ளார்.

யாழ்.போதனா வைத்தியசாலையில் சிங்கள பெண்மணிக்கு கிடைத்த பார்வை | Jaffna Teaching Hospital Cataract Surgery

தனக்கு பார்வை கிடைத்ததை இட்டு இந்த மூதாட்டி பெரும் மகிழ்ச்சியடைந்துள்ளார்.

இதேவேளை, வவுனியா வைத்தியசாலையில் பதிவு செய்யப்பட்ட 2000 நோயாளிகளில் இவரும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.