முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

காங்கேசன்துறை – அநுராதபுரம் இடையிலான தொடருந்து சேவைகள் மீண்டும் ஆரம்பம்

யாழ்ப்பாணம், காங்கேசன்துறை, அநுராதபுரத்திற்கு இடையேயான தொடருந்து சேவைகள் நாளை (22.12.2025) முதல் மீண்டும் தொடங்கப்படும் என திணைக்களம் தெரிவித்துள்ளது.

அத்தோடு, தொடருந்து அநுராதபுரத்திலிருந்து மாலை 2.30 மணிக்கு காங்கேசன்துறை நோக்கி புறப்படும் என திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

  

புனரமைப்பு பணிகள்  

அதேபோல், வழமை போன்று காங்கேசன்துறையில் இருந்து காலை 6 மணிக்கு அநுராதபுரம் நோக்கி புறப்படும்.

எனினும், தாண்டிகுளம் தொடருந்து நிலையம் புனரமைப்பு பணிகள் காரணமாக தற்காலிகமாக தொடருந்து நிறுத்தப்படாது என தொடருந்து திணைக்களம் தெரிவித்துள்ளது.

காங்கேசன்துறை - அநுராதபுரம் இடையிலான தொடருந்து சேவைகள் மீண்டும் ஆரம்பம் | Jaffna To Colombo Train Service

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.