முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

கட்டுநாயக்க விமான நிலையத்தில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த யுவதி கைது

யாழ்ப்பாணத்தை சேர்ந்த இளம் பெண் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலைய குற்றப் புலனாய்வுத் துறையினரால் கைது செய்யப்பட்டார்.

போலி கடவுச்சீட்டு உள்ளிட்ட போலி ஆவணங்களை காட்டி டுபாய் வழியாக இத்தாலிக்கு செல்ல முற்பட்ட பெண்ணே கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேக நபரிடம் போலி கடவுச்சீட்டு போலி போர்டிங் பாஸ் மற்றும் போலி குடிவரவு முத்திரை இருந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

குடியகல்வு அதிகாரி

கைது செய்யப்பட்ட பெண் யாழ்ப்பாணம் சேர்ந்த 26 வயதுடைய இளம் பெண் என்று பொலிஸார் தெரிவித்தனர்.

கட்டுநாயக்க விமான நிலையத்தில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த யுவதி கைது | Jaffna Women Arrested In Katunayake Airport

குடிவரவு மற்றும் குடியகல்வு அதிகாரிகளிடம் தவறான தகவல்களை வழங்கியதற்காகவும், வெளிநாட்டு விசா வைத்திருந்ததற்காகவும் சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.