முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

அதிகாலை இடம்பெற்ற கோரவிபத்து : ஊடகவியலாளர் ஸ்தலத்தில் பலி

 திருகோணமலை (trincomale)கந்தளாயைச் சேர்ந்த ஊடகவியலாளர் ப்ரியான் மலிந்த (வயது 34), இன்று(17) அதிகாலை ஹபரணை-திருகோணமலை வீதியில் கல்வங்குவ பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் பரிதாபமாக உயிரிழந்தார்.

இரண்டு பிள்ளைகளின் தந்தையான இவர், இரத்னபுரியில் இருந்து கந்தளாயில் உள்ள தனது இல்லத்திற்கு மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்த போது இந்த துயரச் சம்பவம் நேர்ந்துள்ளது.

அடையாளம் தெரியாத வாகனம் ஒன்றுடன் மோதி விபத்து

இது தொடர்பில் காவல்துறையினர் தெரிவிக்கையில், ப்ரியான் மலிந்தவின் மோட்டார் சைக்கிள் அடையாளம் தெரியாத வாகனம் ஒன்றுடன் மோதியுள்ளது.

இந்த விபத்தில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

அதிகாலை இடம்பெற்ற கோரவிபத்து : ஊடகவியலாளர் ஸ்தலத்தில் பலி | Journalist Dies In Tragic Road Accident

விபத்தை ஏற்படுத்திய வாகனம் நிற்காமல் தப்பிச் சென்றுள்ளதால் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றோம் என்றனர்.

சம்பவம் குறித்து ஹபரணை காவல்துறையினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.