முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

அரியநேத்திரன் தெரிவின் பின்னணியில் சதி: கஜேந்திரன் எம்.பி

தமிழ் மக்களுடைய தேர்தல் புறக்கணிப்பை தோல்வியடைய செய்வதற்கு இலங்கை, இந்திய மற்றும் மேற்குலக அரசுகள் கூட்டாக திட்டமிட்டு இலங்கை தேர்தலில் பொது வேட்பாளர் என்ற சதி நகர்வினை செய்வதாக தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் தெரிவித்துள்ளார்.

ஊடகத்திற்கு கருத்து வெளியிடும் போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

அத்துடன், சிவில் சமூகத்தை சேர்ந்தவர்களையும் இந்தியாவின் முகவர் அமைப்பாக இருக்கும் கட்சிகளையும் ஒருங்கிணைத்து உருவாக்கப்பட்ட பொதுகட்டமைப்பின் ஊடாக பொது வேட்பாளராக தெரிவு செய்யப்பட்டவர் இந்தியாவின் முகவர் என கஜேந்திரன் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், இந்தியா விரும்புகின்ற நபரை பதவியில் அமர்த்துவதற்காகவே இதுவரை காலமும் தமிழ் மக்களை தவறாக வழிநடத்தியிருப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரன் குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில், 

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.