முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

கண்டி மாவட்டத்தில் தொடர்ந்தும் மண் சரிவு எச்சரிக்கை

கண்டி மாவட்டத்தில் உள்ள பல பிரதேச செயலகப் பிரிவுகளில் வசிப்பவர்களுக்கு
தேசிய கட்டிட ஆராய்ச்சி அமைப்பு (NBRO) சிவப்பு மண்சரிவு எச்சரிக்கைகளை
வெளியிட்டுள்ளது.

 இரண்டாம் நிலை மண்சரிவு 

வெளியிடப்பட்ட இந்த எச்சரிக்கை இன்று (16) மாலை 4:00 மணி வரை நடைமுறையில் இருக்கும்.

கண்டி மாவட்டத்தில் தொடர்ந்தும் மண் சரிவு எச்சரிக்கை | Landslide Warning Continues In Kandy District

அதன்படி, கண்டி மாவட்டத்தில் உள்ள உடதும்பர, தொலோஸ்பாகே, மினிபே, மெததும்பர
மற்றும் கங்கை இஹல கோரலே பிரதேச செயலகப் பிரிவுகளுக்கு சிவப்பு மண்சரிவு
எச்சரிக்கைகள் அமுலில் உள்ளன.

அத்துடன், தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் பல பிரதேச செயலகப் பிரிவுகளுக்கும்
இரண்டாம் நிலை மண்சரிவு எச்சரிக்கைகளை வெளியிட்டுள்ளது.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.