முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

பூரண கதவடைப்பு: திருகோணமலையில் துண்டுப் பிரசுரம் விநியோகம்

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் எதிர்வரும் 18ஆம் திகதி திங்கட் கிழமை
பூரண கதவடைப்புக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதையடுத்து திருகோணமலை நகரிலும்
துண்டுப் பிரசுர விநியோகம் இடம்பெற்றுள்ளது.

குறித்த நிகழ்வு இன்றையதினம்(16.08.2025) இடம்பெற்றுள்ளது.

இதனை இலங்கைத் தமிழரசுக் கட்சியின் திருகோணமலை இளைஞர் அணி ஏற்பாடு செய்து துண்டுப்
பிரசுரத்தை விநியோகித்துள்ளனர்.

பூரண கதவடைப்பு: திருகோணமலையில் துண்டுப் பிரசுரம் விநியோகம் | Leaflet Distribution In Trincomalee For Hartal

பூரண கதவடைப்பு

வடக்கு மற்றும் கிழக்கு மக்களுக்கு எதிரான தொடர்ச்சியாக நிலவும் இராணுவ
பிரசன்னத்திற்கும் அதனால் ஏற்படும் பாதிப்புக்களுக்கும் எதிர்ப்பு தெரிவித்து
பூரண கதவடைப்பு அனுஷ்டிக்கப்படவுள்ளதாக குறித்த துண்டுப் பிரசுரத்தில்
தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

GalleryGalleryGallery

நல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் கார்த்திகை உற்சவம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.