மாவீரர் நாள் என்பது தற்போது வியாபாரமாகி விட்டதாக முன்னாள் போராளி குலசிங்கம் நவகுமார் (பாலன்) தெரிவித்துள்ளார்.
யாழ். ஊடக அமையத்தில் நேற்று (27.10.2024) இடம்பெற்ற ஊடக
சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில்,
“மாவீரர் நாள் வியாபராகி விட்டதோடு அது அரசியல்வாதிகளுக்கு தீனி போடும் நிகழ்வாகவும் மாறி விட்டது.
எனவே மாவீரர் குடும்பங்கள் தங்களின் தகுதிகளை தாமே தக்க வைக்க வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.
மேலும் குறிப்பிடுகையில்,

