முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

தொடருந்து விபத்தை தடுத்த பொதுமகன்

மொரட்டுவையை சேர்ந்த ஒருவர், இன்று காலை கடற்கரை தொடருந்து பாதையில்
ஏற்படவிருந்த விபத்தை தடுக்க உதவியுள்ளார்.

தண்டவாளம் உடைந்திருப்பதை, அவதானித்த அவர், எச்சரித்ததன் மூலம் விபத்தை
தடுத்துள்ளார்.

சமந்த பெர்னாண்டோ என்ற பொதுமகனே இந்த விபத்தை தடுத்துள்ளார்.

அபாய நிலை

குறித்த தொடருந்து, அபாய நிலையை அடைவதற்கு முன், பிரகாசமான ஆடையை அசைத்து,
தொடருந்தை நிறுத்தியுள்ளார்.

தொடருந்து விபத்தை தடுத்த பொதுமகன் | Man Who Prevented A Train Accident In Moratuwa

இந்த சம்பவம் காரணமாக,பாணந்துறைக்கும் மொரட்டுவைக்கும் இடையிலான தொடருந்து
சேவைகள் சிறிது நேரம் இடைநிறுத்தப்பட்டன.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.