ஜோதிட சாஸ்திரத்தில் ஒவ்வொரு கிரகப்பெயர்ச்சியையும் வைத்து ராசிகளின் பலன்களை கணிக்கிறார்கள். இதனால் எதிர்காலத்தில் என்ன பலன் கிடைக்கப்போகின்றது என்பதை நம்மால் தெரிந்துகொள்ள முடியும்.
அந்த வகையில் ஜோதிடத்தில், செவ்வாய் பகவான் கிரகங்களின் தளபதி என்று அழைக்கப்படுகிறார். தன்னம்பிக்கை, வீரம், விடாமுயற்சி, வலிமை ஆகியவற்றின் காரணியாக திகழ்ந்து வருகிறார்.
இவர் 45 நாட்களுக்கு ஒரு முறை தன் இடத்தை மாற்றக்கூடியவர். கடந்த பிப்ரவரி 24ஆம் தேதி அன்று மிதுன ராசியில் செவ்வாய் பகவான் வக்கிர நிவர்த்தி அடைந்தார்.
ராசிகளின் பலன்
ஏப்ரல் மாதத்தில் கடக ராசிக்குள் நுழைகிறார். இதன் மூலம் சில ராசிகள் அதிஷ்டத்தை தரப்போகின்றது. அது எந்த ராசிகள் என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.
[ இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள், ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. IBC தமிழ் தளம் இதற்கு பொறுப்பேற்காது ]