முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

கிருஷாந்தி விடயத்தில் பலிகடாவான முக்கிய புள்ளி : அம்பலமாகும் தகவல்

இலங்கையின் வட பகுதியான யாழ்ப்பாணத்தில் நடந்த ஒரு முக்கிய மனித உரிமை மீறலாக செம்மணி மனிதப் புதைகுழி பேரவலம் காணப்படுகிறது.

1998ஆம் ஆண்டு, கிருஷாந்தி குமாரசாமி என்ற தமிழ் மாணவி அத்துமீறலுக்கு உள்ளாகி படுகொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளியாகக் கைது செய்யப்பட்ட இலங்கை முன்னாள் இராணுவ வீரர் சோமரத்ன ராஜபக்சவின் விசாரணையில் அம்பலமான செம்மணி விவகாரம் இன்று சர்வதேசத்திலும் பாரிய அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.

செம்மணி விவகாரம் சிறிலங்கா அரசிற்கு தலையிடியாக மாறியதிலிருந்து, அதனை மூடி மறைப்பற்கான எத்தனங்களையும் எடுத்து வருகின்றது.

இந்த நிலையில், செம்மணி விவகாரம் உட்பட, சிறிலங்காவுள் நுழைய அனுமதிக்கப்படாத ஐ. நா அலுவலர்கள் என பல்வேறு விடயங்கள் தொடர்பில் ஆராய்கிறது ஐபிசி தமிழின் “சக்கரவியூகம்”நிகழ்ச்சி. 

https://www.youtube.com/embed/fyK4QVCVGWk

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.