முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

காவல்துறையினருக்கு மகிழ்ச்சியான அறிவிப்பை வெளியிட்ட அமைச்சர்

காவல்துறையினரின் சம்பளத்தை அதிகரிப்பதற்கு அடுத்த வருடம் கட்டாயம் நடவடிக்கை எடுக்கப்படுமென அமைச்சர் டிரான் அலஸ்(tiran alles) தெரிவித்துள்ளார்.

சன்மானம் வழங்கும் நிகழ்வொன்றில் கலந்துகொண்ட போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் கேட்போர் கூடத்தில் நிகழ்வு இடம்பெற்றது.

சம்பள அதிகரிப்பு 

குற்றங்கள் மற்றும் போதைப்பொருள் வர்த்தக செயற்பாடுகளை தடுக்கும் வகையில் தகவல்களை வழங்கியவர்களுக்கு இதன்போது சன்மானம் வழங்கப்பட்டது.

காவல்துறையினருக்கு மகிழ்ச்சியான அறிவிப்பை வெளியிட்ட அமைச்சர் | Minister Gave A Happy Announcement To The Police

இராணுவத்தின் ஊழியத்திற்கு சமனாகும் வகையில் சம்பள அதிகரிப்பு மேற்கொள்ளப்படுமெனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.