முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

தனக்கு இரண்டு பொலிஸாரை பாதுகாப்புக்குக் கோரும் அர்ச்சுனா எம்.பி

தனது பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் தனக்கு இரண்டு பாதுகாவலர்களை நியமிக்குமாறு நாடாளுமன்ற உறுப்பினர இராமநாதன் அர்ச்சுனா(Ramanathan Archchuna) கோரிக்கை விடுத்துள்ளார்.

இன்றைய(25) நாடாளுமன்ற அமர்வின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

தனது பாதுகாப்பிற்கு இதற்கு முன்னர் அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையிலான பல சம்பவங்கள் இடம்பெற்றதை மேற்கோள்காட்டி அவர் இந்தக் கோரிக்கையை முன்வைத்துள்ளார். 

மேலும்,  கணேமுல்ல சஞ்சீவவின் கொலையையும் சுட்டிக்காட்டியதோடு இதற்கு சாதகமான பதில் கிடைக்கும் என தான்  எதிர்பார்ப்பதாகவும்  அவர் குறிப்பிட்டுள்ளார். 

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.